Closing Bell:சென்செக்ஸ் 899 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு! நிஃப்டியின் போக்கு என்ன?
Closing Bell: இந்திய ஈக்விட்டி குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 899 புள்ளிகள் அல்லது 1.19% அதிகரித்து, 76,348.06 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடானது 283.05 புள்ளிகள் அல்லது 1.24% ஏற்றம் கண்டு, 23,190.65 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான சாதகமான காரணிகளுக்கு மத்தியில், இன்று பங்குச் சந்தையில் முக்கிய குறியீடுகள் கேப் அப் ஆகி தொடங்கின. முடிவிலும் நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், மெட்டல், மீடியா, ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ,…