Stock market:கெளதம் அம்பானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பில்லியனர்களுக்கு செம அடி: பங்கு சந்தை வீழ்ச்சியால் கடும் இழப்பு!

Stock market: முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உட்பட மொத்தம் ஏழு பணக்கார இந்தியர்களின் நிகர மதிப்பு, நடப்பு ஆண்டில் பங்குச் சந்தை வீழ்ச்சியால் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மதிப்பு மோசமான சரிவைக் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சரிவைக் கண்டுள்ளது. அதானியை தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஷபூர் மிஸ்திரி, சன் பார்மாவின் திலீப் ஷாங்வி…

ஸ்டார்லிங்க்குடன் போட்டிப்போட்டு இணையும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஸ்டார்லிங்கிற்கும் இடையேயான நிலையான வயர்லெஸ் அணுகல் சந்தையில் போட்டி தீவிரமடைந்துள்ளது. போட்டியின் பின்னணி: போட்டி தீவிரமடைவதற்கான காரணங்கள்: போட்டியின் தாக்கம்: தற்போதைய நிலை:

உங்க குடும்பம் கஷ்டப்படக் கூடாதா? பணம் நிறைய சம்பாதிக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்?

கை நிறைய சம்பாதிக்கும் போது ஒரு ராஜா போல வரும் வரும் நாம், காசு இல்லாத சமயத்தில் ஒரு யாசகன் போல் இருப்போம். கையில் காசு நிறைய புரளும்போது அதை எப்படி செலவு செய்வது என தெரியாமல், தாறுமாறாக செலவு செய்வோம். அதுவே இல்லாத சமயத்தில் ரூ.1-க்கு கூட கஷ்டப்படுவோம். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கியவுடன் கையில் காசு இருக்கும்போது மனதிற்கு பிடித்ததை எல்லாம் யோசிக்காமல் வாங்கி விடுவோம். அதுவே மாத கடையில் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திக்குமுக்காடி போவோம். இதுதான்…

Best of retirees APY: மாத மாதம்வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் சூப்பர் திட்டம்.. மினிமம் இன்வெஸ்ட்மென்ட் போதும்!

தினசரிவெறும் 7 ரூபாய் இருந்தால் கூட ஓரளவு பென்ஷன் பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இது உண்மை தான். மத்திய அரசின் இந்ததிட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையைகொடுத்துள்ளது எனலாம்.  Investment: பொதுவாக நம்மவர்களுக்கு இன்றைய காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலகட்டத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க எந்த ரிஸ்க்கும் இல்லாத  திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். அதிலும் குறைந்த வருமானம் உடைய சாமானிய மக்கள் மத்தியில் இக்கேள்வி அதிக அளவில் இருக்கும்.…

Reliance: குட் நியூஸ்.. இரண்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அப்கிரேட்.. ஏன்?

பங்குச் சந்தைகள் என்ன தான் வீழ்ச்சி கண்டாலும், வலுவானஅடிப்படைகளைக் கொண்ட சில முன்னணி நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பங்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance industries). இப்பங்குகுறித்து சர்வதேச தரகு நிறுவனமான மெக்குவாரி, அதன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளதோடு,இலக்கு விலையையும் 15% அதிகரித்துள்ளது.  தரகு நிறுவன அப்டேட்! தரகு நிறுவன அறிக்கையில் நியூட்ரல் என இருந்த முந்தைய ரேட்டிங்கை,அவுட் பெர்பார்ம் என அப்கிரேட் செய்துள்ளது. அதோடு இலக்கு விலையை 1,300 ரூபாயிலிருந்து,1,500…

Stock update: டிரம்பின் அடாவடி.. பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

share market updates:இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் சூழலில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பங்குச் சந்தையில் இன்னும் சிறிது காலத்திற்கு முதலீடுகளை தள்ளிப்போடலாமா என்ற கவலையும் எழுந்துள்ளது. ரணகளம் தான்? அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றத்தில் இருந்தே, அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்ற பெயரில், அண்டை நாடுகளுக்கு வரி அதிகரிப்பை செய்து வருகிறார். இதில் வரவிருக்கும் ஏப்ரல்…

அள்ள அள்ள குறையாத பணம் வேண்டுமா? இதோ சூப்பர் ஐடியா!

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தொகையை சிலர் பேராசையால் வீண் செலவு செய்வார்கள். ஆனால் கணிசமான கார்ப்பஸை உருவாக்கும் வரையில், அனாவசிய செலவுகளுக்கு இடமளிக்காமல் முதலீடு-க்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வரவு எட்டணா? செலவு பத்தணா? அதிகம் ரெண்டணா? கடைசியில் துந்தணா? என்ற பாடல் வரிகளைப் போலத்தான், இன்றைய காலகட்டத்தில் பலரின் நிதி நிலவரமும் இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவால், கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். முதலீடுகள் பற்றி நினைப்பது கூட இல்லை. பிடித்த பொருட்களை நினைத்த நேரத்தில் கடனே ஆனாலும் பரவாயில்லை என வாங்கி விடுகின்றனர்.…